சனிக்கிழமை தேசிய துக்க தினம்
முன்னணி பாடகி கலாநிதி நந்தா மாலனியின் இறுதிச் சடங்கு நடைபெறும் சனிக்கிழமை (22) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. நந்தா மாலனியின் இறுதிச் சடங்கு பொரளை மயானத்தில் சனிக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளன.
கல்கிசை துப்பாக்கிச் சூடு: பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர் கைது
கல்கிசை – ஹுலுதாகொட பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உந்துருளியில் பிரவேசித்த இருவரால் கடந்த 15 ஆம் திகதி இந்தத் துப்பாக்கிச் சூடு...
இடி-மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர செய்தி
நாட்டின் பல பகுதிகளில் இன்று (16) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்...
மரண தண்டனைக்கு முன் நீதித்துறை சீர்திருத்தம் அவசியம்: சிரேஷ்ட சட்டத்தரணி தர்ஷன குருப்பு
இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலிப்பதற்கு முன்னர், நாட்டின் குற்றவியல் நீதித் துறையை வலுப்படுத்த வேண்டும் என சிரேஷ்ட சட்டத்தரணி தர்ஷன குருப்பு வலியுறுத்தியுள்ளார். சமீபகாலமாக நாட்டில் இடம்பெறும் தீவிர குற்றச் செயல்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்...
நாட்டில் பொலித்தீன் பயன்பாடு 10 மில்லியனால் குறைப்பு: நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவிப்பு
நாட்டில் பொலித்தீன் பயன்பாட்டை 26 மில்லியனிலிருந்து 16 மில்லியன் அலகுகளாகக் குறைக்க முடிந்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் 2026 ஆம் ஆண்டு பாதீட்டு ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களின்...
சர்வதேச சிவப்பு அறிவித்தல்: இலங்கைக்கு வரவிருக்கும் 73 குற்றவாளிகள்!
சர்வதேச அளவில் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள 73 திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினர்கனள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை விரைவில் இலங்கைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ள திட்டமிட்ட குற்றக்குழு...
சிறைச்சாலைகளா? அல்லது குற்றவாளிகளின் பாதுகாப்பிடமா? ஓர் அலசல்!
கடந்த ஆறு ஆண்டுகளில் நாட்டின் சிறைச்சாலைகளில் இருந்தோ அல்லது சிறைக் காவலில் இருந்தோ மொத்தம் 1,181 கைதிகள் தப்பியோடியுள்ளதாக கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 472 பேர் மட்டுமே பின்னர் மீளக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 709 கைதிகள் தங்களது தண்டனைக்...
நுவரெலியா பேருந்து நிலையத்தில் தொலைபேசி கடையில் திருட்டு முயற்சி: CCTV காட்சிகளுடன் பொலிஸார் விசாரணை!
நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள பிரபல தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து திருடும் முயற்சி ஒன்று தோல்வியில் முடிவடைந்துள்ளது. நேற்று (14) இரவு 10.45 மணியளவில் கடடைக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அதன்...
நீதியின் ஓலம் இரண்டு – செம்மணி மனித புதைகுழி
செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரும், “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம் யாழ்.செம்மணியில் அமைந்துள்ள நினைவுத் தூபி அருகில் இன்றைய தினம் ஆரம்பமாகியது. தாயகச் செயலணியின் ஏற்பாட்டில், நினைவுத்தூபி முன்பாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுத்தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி...
கத்தோலிக்க சபையுடன் அரசாங்கம் உயர்மட்டக் கலந்துரையாடல்: பாடசாலை நிர்வாகம் மற்றும் ஆசிரியர் நியமனங்கள் குறித்து கவனம்
கொழும்பு — அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட கத்தோலிக்கப் பாடசாலைகளின் நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் ஆசிரியர் நியமனங்கள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாக கத்தோலிக்க சபையுடனான உயர்மட்டக் கலந்துரையாடலொன்று இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்...